09-23-2005, 11:13 AM
sooriyamuhi Wrote:கண்ணீர் அஞ்சலிகள்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அனைத்து மாணவர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள். சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கத்தின் கோர முகத்தின் ஒரு சிறிய பகுதியே நாகர்கோவில் பாடசாலைமீதான பயங்கரவாதத் தாக்குதலாகும். இவ்வாறான பல தாக்குதல்கள் பயங்கரவாத சிறீலங்கா அரசாங்கத்தினால் தமிழ் சிறார்கள் மீது திணிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிறீலங்கா அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளால் பல குழந்தைகள் தாய் தந்தயரை இழந்தும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டும் இறந்தும் உள்ளார்கள். அவற்றினை உலகம் கவனத்தில் எடுத்துக் கொண்டு, பயங்கரவாத சிறீலங்கா அரசினை வன்மையாக கண்டிக்க வேண்டும் என வேண்டுகின்றோம்.

