11-10-2003, 12:24 PM
பட்டங்கள் கொடுப்பது நீங்கள் செய்யும் தொழிலைக் எழுதும் எழுத்தையும் கருத்திற் கொண்டு தான். மண் பற்றுடன் எழுதுங்கள் உங்களையும் தலை மேல் தூக்கி வைத்து போற்றலாம். நீஙகளும் நாகரீகமாய் எழுதுங்கள்.அதை விட்டு விட்டு கண்டதையும் கழியதையும் எழுதினால் பட்டங்கள் அப்படித் தான் கிடைக்கும். அப்படி பச்சோந்தித் தனமாக வாழ்ந்தால் தான் முன்னேறலாம் என்று ஒரு சிலருடைய கணிப்பு.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

