Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலகலக்கும் யாழ்ப்பாணம்...
#13
SUNDHAL Wrote:கொழும்பில் வசிக்கும் ஓர் அன்பர் யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த திருமண வைபவத்துக்குச் சென்று திரும்பினார்.

அங்கு ஊருக்கு ஊர் கண்ட ஒரு காட்சி இவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாம்.

திருநெல்வேலி, ஆவரங்கால், நெல்லியடி இப்படிப் பல ஊர்களில் நவீன கல்யாண மண்டபங்கள் தோன்றியுள்ளனவாம். இப்போதெல்லாம் திருமண வைபவத்தை ஏற்பாடு செய்வதற்குச் சிரமப்படத் தேவையில்லை. சாப்பாடு, சோடனை, மேளதாளம் எல்லாவற்றுக்கும் பணத்தைக் கொடுத்தால் போதும், மண்டபக் காரர்களே சகல ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்து கொடுக்கிறார்கள்.

கொழும்பில் எப்படிச் செய்கிறார்களோ அதேபோல் அங்கும் ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கிறார்கள் என்றார் அந்த அன்பர்.

யாழ்ப்பாணம் மீண்டும் கலகலக்கத் தொடங்கிவிட்டது!


Thanks:Thinakural
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
[No subject] - by nallavan - 09-22-2005, 01:57 PM
[No subject] - by vasanthan - 09-22-2005, 03:13 PM
[No subject] - by RaMa - 09-22-2005, 04:08 PM
[No subject] - by Mathan - 09-22-2005, 06:02 PM
[No subject] - by sankeeth - 09-22-2005, 06:13 PM
[No subject] - by sakthy - 09-22-2005, 06:24 PM
[No subject] - by ANUMANTHAN - 09-22-2005, 06:28 PM
[No subject] - by sinnakuddy - 09-22-2005, 07:16 PM
[No subject] - by kuruvikal - 09-22-2005, 08:01 PM
[No subject] - by Rasikai - 09-22-2005, 08:07 PM
[No subject] - by வெண்ணிலா - 09-23-2005, 02:01 AM
Re: கலகலக்கும் யாழ்ப்பாணம்... - by SUNDHAL - 09-23-2005, 02:04 AM
[No subject] - by SUNDHAL - 09-23-2005, 02:08 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)