09-23-2005, 02:01 AM
ANUMANTHAN Wrote:மதனின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன், அத்துடன் எப்போது அடுத்த சண்டை வரப்போகுதோ அப்போதும் அதன் தாக்கத்தை நேரடியாக சந்திக்கப்போகின்றவர்கள் அவர்கள்தானே மிச்சம்பிடித்து என்னாகுமோ ஏதாகுமோ என்று யோசிக்காமல் தற்போதுள்ள அமைதியை சந்தோசமாக அனுபவிக்கட்டுமே!
புலத்தில் நாம் அனுபவிப்பதிலும் பார்க்க இது பெரிதல்லவே!
கொழும்பிலுள்ளவர்களுக்கு இது சிலவேளை பெரிதாக தெரியலாம்.
மேலே உள்ள செய்தி தினக்குரல் பத்திரிகையில் ''ஒளிவுமறைவின்றி'' பகுதியில் உள்ளது.
இந்தத் தினக்குரல் "ஒளிவு மறைவின்றி" நோர்வே க்கும் வாறதா? :?:
----------

