09-22-2005, 08:01 PM
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->புலத்தில் கொண்டாட்டங்களை ஆடம்பரமாக செய்துவரும் நிலையில் தாயகத்தில் மட்டும் விமரிசையாக விழாக்களை செய்ய கூடாது என்று சொல்வது சரியல்ல. கலாச்சார சீர்கேடுகள் மற்றும் சமுதாயத்தில் பிரைச்சனைகள் எழுதும் போது கண்டிக்கலாம். பலவருடங்களாக போரின் தாக்கங்களை நேரடியாக அனுபவித்து வந்த அவர்கள் தற்போது கிடைத்துள்ள இந்த சிறு இடைவெளியில் அவர்கள் தமது விருப்பப்படி விழாக்களை கொண்டாடி மகிழட்டுமே,<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதேதான் குருவிகளின் கருத்தும்...! துன்பப்பட்ட மக்களுக்கு துன்பமே மிஞ்ச வேண்டும் என்பதல்ல நியதி..!அவர்களின் துன்பத்தில் பிழைப்பவர்கள்...பிழைத்தவர்கள் பலர் புலம், கொழும்பு என்று சொகுசாக வாழும் போது..அவர்கள் எப்பவும் துன்பப்பட வேண்டும் என்பது நியதி அல்ல..! எங்கில்ல கோஷ்டி மோதல்..புலத்தில் இல்லையா..??! கொழும்பில் இல்லையா...??! அது எல்லாம் கண்ணுக்கு தெரியாது தாயகத்தில் சின்னன் என்றாலும் பூதாகாரமா தெரியும்...அதுதான் தமிழர்கள் குணமோ...??! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இதேதான் குருவிகளின் கருத்தும்...! துன்பப்பட்ட மக்களுக்கு துன்பமே மிஞ்ச வேண்டும் என்பதல்ல நியதி..!அவர்களின் துன்பத்தில் பிழைப்பவர்கள்...பிழைத்தவர்கள் பலர் புலம், கொழும்பு என்று சொகுசாக வாழும் போது..அவர்கள் எப்பவும் துன்பப்பட வேண்டும் என்பது நியதி அல்ல..! எங்கில்ல கோஷ்டி மோதல்..புலத்தில் இல்லையா..??! கொழும்பில் இல்லையா...??! அது எல்லாம் கண்ணுக்கு தெரியாது தாயகத்தில் சின்னன் என்றாலும் பூதாகாரமா தெரியும்...அதுதான் தமிழர்கள் குணமோ...??! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

