09-22-2005, 07:16 PM
புலத்தின் தாக்கத்தை யாழில் காண்பது ஆச்சசரியமான விடயமல்ல... டெலிபோன் காட் விற்பனை யை பார்க்க தெரியுது தானே அவர்களின் இறுக்கத்தை தெரிந்து கொள்ள...இப்படித்தான் கேரளத்தில் 70 களில் மலையாளிகள் மத்தியகிழக்கு சென்று டொலராக உழைத்து வந்த காரணமாக கேரளாவே உருமாறியது..யாழ்ப்பாணம் சண்டையோ சமாதானமோ என்று இரண்டுகெட்டான் நிலையில் இருப்பதலோல்லோ இப்படி இன்னும் இருக்கிறது..அல்லாட்டால் கேரளத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் உருமாறினது போல யாழ்ப்பாணமும் உருமாறியிருக்கும்...

