Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாகர்கோவில் படுகொலையில்
#1
நாகர்கோவில் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடந்தது.


10 ஆண்டுகளுக்கு முன்பாக சிறிலங்கா விமானப் படையினரின் புக்காரா விமானக் குண்டு வீச்சு விமானங்கள் நிகழ்திய மிக மோசமான குண்டுத் தாக்குதலால் நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவர்கள் இருபது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

மாணவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பருத்தித்துறை கிராமக் கோட்டில் அமைந்துள்ள நாகர்கோவில் ம.வி தற்காலிக பாடசாலையில் அதிபர் சி.மகேந்திரம் தலைமையில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply


Messages In This Thread
நாகர்கோவில் படுகொலையில் - by iruvizhi - 09-22-2005, 04:03 PM
[No subject] - by RaMa - 09-22-2005, 04:06 PM
[No subject] - by Birundan - 09-22-2005, 04:09 PM
[No subject] - by வெண்ணிலா - 09-22-2005, 04:11 PM
[No subject] - by Rasikai - 09-22-2005, 05:47 PM
[No subject] - by kuruvikal - 09-23-2005, 04:01 AM
[No subject] - by Nitharsan - 09-23-2005, 05:58 AM
[No subject] - by sooriyamuhi - 09-23-2005, 08:15 AM
[No subject] - by Mathuran - 09-23-2005, 11:13 AM
[No subject] - by Niththila - 09-23-2005, 02:47 PM
[No subject] - by sabi - 09-23-2005, 07:57 PM
[No subject] - by cannon - 09-23-2005, 10:07 PM
[No subject] - by Mathan - 09-24-2005, 11:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)