09-22-2005, 03:13 PM
சாதிச் சண்டையில் யாழ்ப்பாணம் கிலிபிடித்து;போயிருக்கு ஒருவர் இறந்தும் விட்டார்.(கொடிகாமத்தில்) பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட பலர் படுகாயம். எப்ப தான் திருந்தப்போறாங்களோ?
.

