09-22-2005, 02:01 PM
இதோ அடுத்த சரணம்.
"பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத -
நான்வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் விரைந்தோடி வந்தேன் உன்னிடமுண்மை கூற."
"பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத -
நான்வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் விரைந்தோடி வந்தேன் உன்னிடமுண்மை கூற."

