Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலகலக்கும் யாழ்ப்பாணம்...
#2
அதுசரி. உவைக்கு இன்னும் உந்த ஆடம்பர ஆசை போகேல. சனம் உந்தளவுக்குக் கஸ்டப்படுது, போராட்டத்துக்கு நிதி தேவைப்படுது, இந்த நேரத்திலதான் யாழ்ப்பாணத்தார் லட்சக்கணக்கில சிலவழிச்சுக் கோயிலுக்குத் தேர் செய்வினம். லட்சக்கணக்கில சிலவழிச்சு கலியாணக் கொண்டாட்டங்கள் செய்வினம். வீட்டில பந்தல் போட்டுக்கலியாணம் செய்யிறதுக்கு என்ன? யாழ்ப்பாணத்தில இல்லாத இடமோ? எதுக்கு மண்டபம் எடுத்துக் கலியாணம்?

அத்தியாவசியமான தேவைகளுக்குச் சிலவழிக்கத்தான் வேணும். அதுக்காக இன்னொருத்தன் செய்யிறானெண்டு தானும் வீண் ஆடம்பரங்களச் செய்யிறது கண்டிக்கப்பட வேணும். உந்த யாழ்ப்பாணத்தாரில
Reply


Messages In This Thread
[No subject] - by nallavan - 09-22-2005, 01:57 PM
[No subject] - by vasanthan - 09-22-2005, 03:13 PM
[No subject] - by RaMa - 09-22-2005, 04:08 PM
[No subject] - by Mathan - 09-22-2005, 06:02 PM
[No subject] - by sankeeth - 09-22-2005, 06:13 PM
[No subject] - by sakthy - 09-22-2005, 06:24 PM
[No subject] - by ANUMANTHAN - 09-22-2005, 06:28 PM
[No subject] - by sinnakuddy - 09-22-2005, 07:16 PM
[No subject] - by kuruvikal - 09-22-2005, 08:01 PM
[No subject] - by Rasikai - 09-22-2005, 08:07 PM
[No subject] - by வெண்ணிலா - 09-23-2005, 02:01 AM
[No subject] - by SUNDHAL - 09-23-2005, 02:08 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)