09-21-2005, 11:48 PM
Thala Wrote:உண்மை அகிலன்....! கப்பல் கட்டி கிரேக்கம் வரை சென்று வணிகம் செய்து... புகழோடு வாழ்ந்த சோழன் எப்ப கோயில் கட்டினானோ அண்டோட தமிழன் பெருமை அழிஞ்சுது.. இண்டைக்கும் எங்கட நிலைக்கு காரணம் இந்த அடிமைச் சின்னங்கள்தான்.. நாங்கள் கட்டிவைத்திருந்த கப்பல் தொழில்நுட்பம் எங்க போனது எண்டு தெரியாதளவுக்கு அழிஞ்சு போச்சு..
Quote:<b>எனது முடிவு இந்தக் கோயில்கள் எல்லாம் ஆரியத் தொழில் நுட்பத்தில் தமிழர்( அடிமைகளால்) கட்டப் பட்டது</b>...
[b]இதை நேற்றுச் சொன்னவர் இன்று பண்டைத் தமிழரின் கப்பல் கட்டும் தொழில் நுட்பம் பற்றிக் கதை விடும் "தமிழன்" தலா தான், இவர் தன்னுடைய வாயின் இரண்டு பக்கத்தாலும் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு கதைக்கிறார்.
இது தான் பிராமணர் செய்த கபடம், தேவநேயப்பாவாணர், மறைமலையடிகள் போன்ற தமிழ் அறிஞர்களும் சரித்திர ஆராய்ச்சியாளர்களும் பார்ப்பான்களின் குள்ளநரித்தனத்தை, தமிழர்கள் ஒன்றும் கண்டு பிடிக்கவில்லை, இலக்கணம், இலக்கியம் தொடக்கம் கட்டிடக் கலை வரை ஆரியர் அறிமுகப் படுத்தியதென்று எல்லாவற்றையும் திரித்து, ஊர்ப்பெயர்களைக் கூட சமஸ்கிருதப்படுத்திய பார்ப்பான்களைப் பற்றி அவர்கள் விளாவரியாக விளக்கியுள்ளார்கள்.
ஆனால் தமிழனிடம் ஒரு தொழில்நுட்பமுமில்லை அவர்கள் வெறும் அடிமைகள் தான் என்றவர் இன்று கிரேக்கத்துக்குக் கப்பல் விட்ட கதை விட்டு , இங்குள்ள பகுத்தறிவு வாதிகளுக்கு ஐஸ் வைக்கிறார்.
கோயில்கள் எல்லம் தமிழனின் புகழைச் சாற்றுகிறது. ஆனால் எங்களின் தமிழ் முன்னோர்கள் கட்டிய கோயில்களை ஆக்கிரமித்துக் கொண்டு தமிழுக்கு உரிய உயர்ந்த இடந்தைக் கொடுக்க மறுக்கும் பிராமணர்கள் தான் தமிழனின் அடிமைத்தனத்தினதும், கையாலாகாத்தனத்தினதும் சின்னம்.
இன்னும் எத்தனை நாட்கள் தான் ஏமாற்றுவார்கள்

