09-21-2005, 06:22 PM
உன்
பிரிவின் துயரத்தை
கவிதையாய் கொட்டிவிட்டாய்
தோழனே -ஆனால்
நானோ சொல்லவதற்கு கூட
வழியில்லாமல்
தேடுகிறேன்
பிரிந்த உறவுகளையும்
வார்த்தைகளையும்.............
பிரிவின் துயரத்தை
கவிதையாய் கொட்டிவிட்டாய்
தோழனே -ஆனால்
நானோ சொல்லவதற்கு கூட
வழியில்லாமல்
தேடுகிறேன்
பிரிந்த உறவுகளையும்
வார்த்தைகளையும்.............
....

