09-21-2005, 09:47 AM
கவிதை நன்றாக இருக்கிறது
இதில் என் கருத்தும் தரலாம்
என்று நினைக்கிறேன்.. :oops:
வாழ்கையில் தோற்கிறவன்
இருப்பதால்தான் வெள்ள முடிகிறது..
தோற்று போனவன் கூட
வரலாறு படைக்கிறான்!
இல்லை இப்படியும் கூறலாம்..
வென்றவன் படைக்கும்
வரலாற்றில் தோற்றவனுக்கும்
பங்கு உண்டு.. அதுவே..
தோற்றவன் படைக்கும் வரலாறு..!!
தப்பு இருந்தால் மன்னிக்கவும் :roll:
நான் எப்பவும் தோற்று போனவர்களை
விட்டுக் கொடுப்பது இல்லை..!!! :wink: :wink:
:wink:
jeya Wrote:வாழ்க்கையை வென்றவன் அதில்
வரலாறு படைக்கிறான்....
வாழ்க்கையில் தோற்றவன் அதற்கு
தன்னை அர்ப்பணம் செய்கிறான்...
..
இதில் என் கருத்தும் தரலாம்
என்று நினைக்கிறேன்.. :oops:
வாழ்கையில் தோற்கிறவன்
இருப்பதால்தான் வெள்ள முடிகிறது..
தோற்று போனவன் கூட
வரலாறு படைக்கிறான்!
இல்லை இப்படியும் கூறலாம்..
வென்றவன் படைக்கும்
வரலாற்றில் தோற்றவனுக்கும்
பங்கு உண்டு.. அதுவே..
தோற்றவன் படைக்கும் வரலாறு..!!
தப்பு இருந்தால் மன்னிக்கவும் :roll:
நான் எப்பவும் தோற்று போனவர்களை
விட்டுக் கொடுப்பது இல்லை..!!! :wink: :wink:
:wink:
...!

