09-21-2005, 09:35 AM
தலைப்பை பார்த்தவுடன்
லொள்ளு விடலாம் என நினைத்தேன்..
ஆனால்.. இந்த வரிகள்..
[quote=Nitharsan][size=16]
ஏனெனில்.. -அப்போது
எனக்கு புரியவில்லை -அது
பிரிவின் ஆரம்பம் என்று
இப்போது புரிகின்றது
பிரிவின் வேதனை....
இனி எப்போதும்...
வேண்டாம் பிரிவு என்பதால்
இணைவுகளை
இடைநிறுத்திவிட்டேன்...
பிரிவு..
இந்த மூண்றேழுத்தின்
சோகம் தெரியாமல்
பிரியம் கொண்டேன்..
இந்தப்பிரிவு
இன்னுமோர் பிரியத்தின்
தொடக்கம் என்று
சமாதாணம் அடைந்தேன்!!
லொள்ளு விடலாம் என நினைத்தேன்..
ஆனால்.. இந்த வரிகள்..
[quote=Nitharsan][size=16]
ஏனெனில்.. -அப்போது
எனக்கு புரியவில்லை -அது
பிரிவின் ஆரம்பம் என்று
இப்போது புரிகின்றது
பிரிவின் வேதனை....
இனி எப்போதும்...
வேண்டாம் பிரிவு என்பதால்
இணைவுகளை
இடைநிறுத்திவிட்டேன்...
பிரிவு..
இந்த மூண்றேழுத்தின்
சோகம் தெரியாமல்
பிரியம் கொண்டேன்..
இந்தப்பிரிவு
இன்னுமோர் பிரியத்தின்
தொடக்கம் என்று
சமாதாணம் அடைந்தேன்!!
...!

