09-21-2005, 09:27 AM
உண்மை அகிலன்....! கப்பல் கட்டி கிரேக்கம் வரை சென்று வணிகம் செய்து... புகழோடு வாழ்ந்த சோழன் எப்ப கோயில் கட்டினானோ அண்டோட தமிழன் பெருமை அழிஞ்சுது.. இண்டைக்கும் எங்கட நிலைக்கு காரணம் இந்த அடிமைச் சின்னங்கள்தான்.. நாங்கள் கட்டிவைத்திருந்த கப்பல் தொழில்நுட்பம் எங்க போனது எண்டு தெரியாதளவுக்கு அழிஞ்சு போச்சு..
::

