09-21-2005, 09:22 AM
சிறிலங்காவில் பாலியல் உறவுக்கான வயது எல்லை குறைக்கப்பட்டிருப்பதன் மூலம் நாட்டை பாலியல் தொழிலாளர்களின் சொர்க்கமாக பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் மாற்றிவிட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
நன்றி புதினம்
ஐ.தே.க. காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமகுமார நாணயக்கர ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:
பாலியல் உறவுக்கான வயது எல்லையை குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்த போதும் சட்டத்தரணி செயலகம் அதை செயல்படுத்தாது என்று கூறப்படுகிறது. இந்த நாட்டை பாலியல் தொழிலாளர்களின் சொர்க்கமாக இந்த அரசாங்கம் மாற்றி வருகிறது.
புத்த மத கோட்பாட்டுகளை பாதுகாப்பதாக கூறி வரும் ஜே.வி.பி.இ ஜாதிக ஹெல உறுமயவினர் இந்த விடயத்தில் ஏன் மெளனம் சாதிக்கிறார்கள்? என்றார்.
நன்றி புதினம்
ஐ.தே.க. காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமகுமார நாணயக்கர ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:
பாலியல் உறவுக்கான வயது எல்லையை குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்த போதும் சட்டத்தரணி செயலகம் அதை செயல்படுத்தாது என்று கூறப்படுகிறது. இந்த நாட்டை பாலியல் தொழிலாளர்களின் சொர்க்கமாக இந்த அரசாங்கம் மாற்றி வருகிறது.
புத்த மத கோட்பாட்டுகளை பாதுகாப்பதாக கூறி வரும் ஜே.வி.பி.இ ஜாதிக ஹெல உறுமயவினர் இந்த விடயத்தில் ஏன் மெளனம் சாதிக்கிறார்கள்? என்றார்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

