09-21-2005, 09:05 AM
தமிழன் இந்து மதத்தால் என்ன பெரிதாகப் பெற்று விட்டான் மனிதத்தின் ஒழுக்கங்களை வேண்டுமானால் இந்து மதம் போதித்திருக்கலாம். ஆனால் அதோடு சாதிகள். சடங்குகள் எண்டபேரில மூடநம்பிக்கைகள் தான் புகுத்தியது அதிகம். இன்றும் நிறையப் பேர் பிரிவினையைக் காட்ட கையில அந்த இந்துமத சாதியத்தைதான் கையில வைச்சிருக்கின்றனர். எனது தாய்மொழி தமிழ் எந்ததுன்பத்திலயும் நாம் அம்மா எண்டுதான் அழுகிறம். அதனால நான் தமிழன். சாதி வெறியை தூண்டி துண்டாட தூண்டும். இந்தச் சமயம் எனக்கு வேண்டாம்.
:::::::::::::: :::::::::::::::

