09-21-2005, 06:38 AM
இந்து மதத்தவரக்கு தானே அதன் அழுக்குகள் பற்றி விமர்சிக்க அதிக உரிமை இருக்கு. வேற்று மதங்களைப்பற்றி குறை கூறமுதல் எமது முதுகில் உள்ள அழுக்கை கொஞ்சம் தெரிவது நல்லது தானே? சுயவிமர்சனத்தால் நன்மையடையப்பேவது யார்?
நான் இந்துவாக பிறந்து வழர்ந்த உரிமையில் தான் கருத்துக்களை எழுதுகிறேன். இந்து மதம் சைவ சமயம் பற்றி நடைமுறை அனுபவத்தின் ஊடாக கொஞ்சமாவது தெரிந்தவன் என்றரீதியில் விமர்சிக்கிறேன. ஒரு மதத்தை (ஒருவரின் நம்பிக்கையை) விமர்சிக்கவேண்டும் என்பதற்கா ஆதாரங்களை தேடவில்லை.
நான் இந்துவாக பிறந்து வழர்ந்த உரிமையில் தான் கருத்துக்களை எழுதுகிறேன். இந்து மதம் சைவ சமயம் பற்றி நடைமுறை அனுபவத்தின் ஊடாக கொஞ்சமாவது தெரிந்தவன் என்றரீதியில் விமர்சிக்கிறேன. ஒரு மதத்தை (ஒருவரின் நம்பிக்கையை) விமர்சிக்கவேண்டும் என்பதற்கா ஆதாரங்களை தேடவில்லை.

