09-21-2005, 03:02 AM
[b]இங்குள்ள பகுத்தறிவு வாதிகளெல்லாம் வெறும் பயந்தாங்கொள்ளிகள் என்று நான் நினைக்கிறேன்,
இங்கு பெரும்பாலான விமர்சனங்கள் எல்லாம் இந்து மதம் பற்றியது தான். எல்லோரும் விளாவாரியாக இந்துசமயத்தையும் அதன் கொள்கைகளையும், புராணககதைகளையும் தான் விமர்சனமும் வியாக்கியானமும் செய்து உரை எழுதுகிறார்களே தவிர மற்ற மதங்களிலுள்ள மூடக் கதைகளைப் பற்றி மூச்சு விடக் காணோம். "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி" என்பது போல் கண்டவன் நின்றவன் எல்லாம் இந்து சமயத்தில் கல்லெறிகிறான். ஆனால் மூடப் பழக்க வழக்கங்களிலும், நம்ப முடியாத கட்டுக்கதைகளிலும் எந்த மதமுமே இந்து மதத்துக்குச் சளைத்தல்ல. காய்த்த மரத்துக்குத் தான் கல்லெறி விழும் என்பார்கள்.அது போலத் தான் இதுவும் போலிருக்கிறது.
என்ன செய்வது? :wink:
பலருக்குக் கணணிக்கு பின்னால் மறைந்திருக்கும் போது கூட மற்ற மதங்களை விமர்சிக்கப் பயம். ஆகமங்களை ஆராய்ச்சி செய்யும் எவரும் இங்கு பைபிளையோ, குரானையோ ஆராய்ந்து விவாதிக்க மாட்டார்கள், ஏனென்றால் இந்து மதம் ஒன்று தான் கேட்பாரற்ற மதம், எதையும் பொறுத்துக் கொள்ளும் மதம், யாரும் வரலாம், யாரும் போகலாம், கட்டுப்பாடு கிடையாத சுதந்திரமான மதம்.
இங்குள்ள பலர் கடவுள் நம்பிக்கை என்ற விடயத்தை 'இந்து மதக்கடவுள் நம்பிக்கை என்று புரிந்து கொண்டு விட்டார்களோ என்று இருக்கிறது அவர்களின் பதில்கள். என்ன செய்வது. பகுத்தறிவு வாதிகளே எல்லா மதங்களையும் சாடுங்கள் துணிவிருந்தால், ஏனென்றால் எல்லா மதங்களிலும் அழுக்குண்டு. சிலவற்றில் இந்து சமயத்தை விடவும் மிக அதிகமான அழுக்குண்டு
இங்கு பெரும்பாலான விமர்சனங்கள் எல்லாம் இந்து மதம் பற்றியது தான். எல்லோரும் விளாவாரியாக இந்துசமயத்தையும் அதன் கொள்கைகளையும், புராணககதைகளையும் தான் விமர்சனமும் வியாக்கியானமும் செய்து உரை எழுதுகிறார்களே தவிர மற்ற மதங்களிலுள்ள மூடக் கதைகளைப் பற்றி மூச்சு விடக் காணோம். "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி" என்பது போல் கண்டவன் நின்றவன் எல்லாம் இந்து சமயத்தில் கல்லெறிகிறான். ஆனால் மூடப் பழக்க வழக்கங்களிலும், நம்ப முடியாத கட்டுக்கதைகளிலும் எந்த மதமுமே இந்து மதத்துக்குச் சளைத்தல்ல. காய்த்த மரத்துக்குத் தான் கல்லெறி விழும் என்பார்கள்.அது போலத் தான் இதுவும் போலிருக்கிறது.
என்ன செய்வது? :wink:
பலருக்குக் கணணிக்கு பின்னால் மறைந்திருக்கும் போது கூட மற்ற மதங்களை விமர்சிக்கப் பயம். ஆகமங்களை ஆராய்ச்சி செய்யும் எவரும் இங்கு பைபிளையோ, குரானையோ ஆராய்ந்து விவாதிக்க மாட்டார்கள், ஏனென்றால் இந்து மதம் ஒன்று தான் கேட்பாரற்ற மதம், எதையும் பொறுத்துக் கொள்ளும் மதம், யாரும் வரலாம், யாரும் போகலாம், கட்டுப்பாடு கிடையாத சுதந்திரமான மதம்.
இங்குள்ள பலர் கடவுள் நம்பிக்கை என்ற விடயத்தை 'இந்து மதக்கடவுள் நம்பிக்கை என்று புரிந்து கொண்டு விட்டார்களோ என்று இருக்கிறது அவர்களின் பதில்கள். என்ன செய்வது. பகுத்தறிவு வாதிகளே எல்லா மதங்களையும் சாடுங்கள் துணிவிருந்தால், ஏனென்றால் எல்லா மதங்களிலும் அழுக்குண்டு. சிலவற்றில் இந்து சமயத்தை விடவும் மிக அதிகமான அழுக்குண்டு

