09-21-2005, 12:36 AM
யாரக் கேக்கிறியள் நல்லவன்,
இங்க வழக்கமாப் பதில் சொல்லுறவை கூகிள் இல தேடுகினம்,இன்னும் அகப் படேல்லப் போல.
என்னக் கேட்டா,கடவுளப் படச்சது மனிசன்(இதை வலு விலாவாரியா மேல எழுதியிருக்கிறார்,பிறகேன் நான் மினக்கடுவான்).ஆகவே உந்தக் கேள்விக்கு கடவுள் படச்ச மனிசர் தான் பதில் சொல்ல வேணும்.(உந்த வலைப் பதிவுகளப் பாத்து எனக்கும் ஒரு மாதிரியாக் கதைக்கிற வியாதி தொத்தீட்டுப் போல......பிறகு நானும் எழுதத் தொடங்கினா வீட்டில சண்ட தான்.....கண்டறியாத கணணியோட எண்டு....பிறகு வேலயிலேயும் தூங்கி வழிய வேணும்... வேண்டாம் ராசா....
இங்க வழக்கமாப் பதில் சொல்லுறவை கூகிள் இல தேடுகினம்,இன்னும் அகப் படேல்லப் போல.
என்னக் கேட்டா,கடவுளப் படச்சது மனிசன்(இதை வலு விலாவாரியா மேல எழுதியிருக்கிறார்,பிறகேன் நான் மினக்கடுவான்).ஆகவே உந்தக் கேள்விக்கு கடவுள் படச்ச மனிசர் தான் பதில் சொல்ல வேணும்.(உந்த வலைப் பதிவுகளப் பாத்து எனக்கும் ஒரு மாதிரியாக் கதைக்கிற வியாதி தொத்தீட்டுப் போல......பிறகு நானும் எழுதத் தொடங்கினா வீட்டில சண்ட தான்.....கண்டறியாத கணணியோட எண்டு....பிறகு வேலயிலேயும் தூங்கி வழிய வேணும்... வேண்டாம் ராசா....

