09-20-2005, 11:58 PM
கடவுள் எங்கும் நிறைந்தவன்.
சரிதானுங்கோ.
சிலையா இருக்கிறதெல்லாத்தையும் கடவுளெண்டா, உலகம் முழுக்க கல்லாயிருக்கிறார் கடவுள்.
அதுசரி, நான் கேட்டதுக்கு இன்னும் ஒருத்தரும் பதிலளிக்கேலயே?
கடவுள் மனிதனைப் படைத்ததுக்கு என்ன காரணம்? எல்லா மதங்களும் கிட்டத்தட்ட ஒரே காரணத்தைத்தான் சொல்லுதுகள்.
சரிதானுங்கோ.
சிலையா இருக்கிறதெல்லாத்தையும் கடவுளெண்டா, உலகம் முழுக்க கல்லாயிருக்கிறார் கடவுள்.
அதுசரி, நான் கேட்டதுக்கு இன்னும் ஒருத்தரும் பதிலளிக்கேலயே?
கடவுள் மனிதனைப் படைத்ததுக்கு என்ன காரணம்? எல்லா மதங்களும் கிட்டத்தட்ட ஒரே காரணத்தைத்தான் சொல்லுதுகள்.

