Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இடைநிறுத்திவிட்டேன்...
#1
[size=16]உன்னை தேடுகின்றேன்..
நேற்று என்னோடு பழகிய - என்
ஆருயிர் நண்பனே!
ஆயிரமாயிரம் மைகளுக்கப்பால்
இமைக்குள் வடியும் கண்ணீரோடு
கவி வடிக்கிறேன் நட்புக்காய்...

ஆமியின் அடாவடிக்குள்ளும்
அரசியலின் சீண்டலுக்குள்ளும்
ஆனந்தமாய் கழிந்த வாழ்வு
அழியில் வீழ்ந்த துருப்பாகிது...
ஆற்றெனா துயரில்..
சொல்ல முடியாத சோகத்துக்குள்
மெல்ல முடியாத வேதனைக்குள்
மெல்ல மெல்ல சாகும் -என்
உணர்வுகள்....

அன்னிய தேசமதில்
அகதியாய் நானிங்கு
அன்னை மண்ணில்
அரணாய் நீயங்கு...
தேசம்மாறும் வேளை -நான்
தேம்பியழவில்லை.. என்
கண்ணில் ஒரு நீர்
துளிகூட வரவில்லை...
ஏனெனில்.. -அப்போது
எனக்கு புரியவில்லை -அது
பிரிவின் ஆரம்பம் என்று
இப்போது புரிகின்றது
பிரிவின் வேதனை....
இனி எப்போதும்...
வேண்டாம் பிரிவு என்பதால்
இணைவுகளை
இடைநிறுத்திவிட்டேன்...

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இடைநிறுத்திவிட்டேன்... - by Nitharsan - 09-20-2005, 07:52 PM
[No subject] - by inthirajith - 09-20-2005, 09:00 PM
[No subject] - by வெண்ணிலா - 09-21-2005, 02:02 AM
[No subject] - by RaMa - 09-21-2005, 03:35 AM
[No subject] - by தமிழரசன் - 09-21-2005, 06:07 AM
[No subject] - by வெண்ணிலா - 09-21-2005, 06:47 AM
[No subject] - by Birundan - 09-21-2005, 07:29 AM
[No subject] - by Jenany - 09-21-2005, 11:59 AM
[No subject] - by அனிதா - 09-21-2005, 12:08 PM
[No subject] - by KULAKADDAN - 09-21-2005, 04:59 PM
[No subject] - by sakthy - 09-21-2005, 06:22 PM
[No subject] - by கீதா - 09-21-2005, 07:27 PM
[No subject] - by Rasikai - 09-21-2005, 08:41 PM
[No subject] - by Mathan - 09-21-2005, 09:29 PM
[No subject] - by Senthamarai - 09-22-2005, 09:45 AM
[No subject] - by hari - 09-22-2005, 10:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)