09-20-2005, 04:48 PM
தமையன் காசிக்குப்போக அவருக்கு இங்கே பெண் பார்த்து நிச்சயித்து விட்டார்கள். அவர் திரும்பி வந்த பொழுது தம்பியார் அதை மறைமுகமாக சாப்பிட அழைக்கும் போது தெரிவிக்கின்றார். திருமணம் செய்யப் போவதால் அவர் மைத்துனராகின்றார். அவர்களின் தந்தையும் மாமனாராகின்றார் அதனால் தான் தம்பி அப்படி கூறியிருக்கின்றார். :? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

