09-19-2005, 08:21 PM
<b>பிரிட்டிஷ் அரசோ, பிரிட்டன் வாழ் கிறித்தவர்களோ இராக் போருக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: பிரிட்டனின் கிறித்துவ மதபீடம் </b>
இராக் மீது தொடுக்கப்பட்ட போருக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க பிரிட்டிஷ் அரசு மறுத்தால், கிறித்தவ மக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இங்கிலாந்து கிறித்தவ மத பீடத்தின் ஆயர் குழு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
இராக் மீது படையெடுத்தது மிகப் பெரிய தவறு என்றும் இரு மதங்களும் உண்மக்கான சமரத்திற்கான சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியிட்டோரில் ஒருவரான ஆக்ஸ்போர்ட் நகர ஆயர் அதி வணக்கத்திற்குரிய ஹாரிஸ் அவர்கள் எமது பிபிசிக்குத் தகவல் தரும்போது இராக்கில் நிலையான ஜனநாயகம் நிறுவப்பட்ட பிறகு கசப்பான நினைவுகளை குணப்படுத்தும் புனிதப் பணியை கிறித்த தேவாலயம் ஏற்கும் என்றும் குறிப்பிட்டார்.
- BBC tamil
இராக் மீது தொடுக்கப்பட்ட போருக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க பிரிட்டிஷ் அரசு மறுத்தால், கிறித்தவ மக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இங்கிலாந்து கிறித்தவ மத பீடத்தின் ஆயர் குழு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
இராக் மீது படையெடுத்தது மிகப் பெரிய தவறு என்றும் இரு மதங்களும் உண்மக்கான சமரத்திற்கான சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியிட்டோரில் ஒருவரான ஆக்ஸ்போர்ட் நகர ஆயர் அதி வணக்கத்திற்குரிய ஹாரிஸ் அவர்கள் எமது பிபிசிக்குத் தகவல் தரும்போது இராக்கில் நிலையான ஜனநாயகம் நிறுவப்பட்ட பிறகு கசப்பான நினைவுகளை குணப்படுத்தும் புனிதப் பணியை கிறித்த தேவாலயம் ஏற்கும் என்றும் குறிப்பிட்டார்.
- BBC tamil

