09-19-2005, 06:19 PM
வணக்கம்
கவிதை நண்றாக இருக்கு..!!
என்று ஒரு வரியில் நிப்பாட்ட மாட்டேன்..!!
கவிதை எழுதுவதற்கும் கருத்து வெளியுடுவதற்கும்..
சொந்த அனுபவம் வேண்டும் என்று இல்லை..
சுற்று சூலலில் நடப்பதும் அனுபவம் தானே??..
தற்கொலை செய்பவர்கள் எல்லாம் முட்டாள்
என்று நான் நினைக்கவில்லை..
தற்கொலை செய்வதற்கு தைரியம் வேண்டும்..
தற்கொலை தற்கொலை தற்கொலை
எம்மவர்களுக் இந்த 4 எழுத்துதான் தெரியும்
ஒரு மனிதன் எவ்வளவு துடித்து வேதனைப்பட்டு
வேறுப்பு வந்து தற்கொலைக்கு போறான்???
கண்ணீர் கூட மனம் கசிந்து வருகிறது..
அதையே ஏற்றுக் கொள்ள முடியாத மனிதர்கள்..
தற்கொலை பற்றியா தெரிய போகுது???
கவிதை நண்றாக இருக்கு..!!
என்று ஒரு வரியில் நிப்பாட்ட மாட்டேன்..!!
கவிதை எழுதுவதற்கும் கருத்து வெளியுடுவதற்கும்..
சொந்த அனுபவம் வேண்டும் என்று இல்லை..
சுற்று சூலலில் நடப்பதும் அனுபவம் தானே??..
தற்கொலை செய்பவர்கள் எல்லாம் முட்டாள்
என்று நான் நினைக்கவில்லை..
தற்கொலை செய்வதற்கு தைரியம் வேண்டும்..
தற்கொலை தற்கொலை தற்கொலை
எம்மவர்களுக் இந்த 4 எழுத்துதான் தெரியும்
ஒரு மனிதன் எவ்வளவு துடித்து வேதனைப்பட்டு
வேறுப்பு வந்து தற்கொலைக்கு போறான்???
கண்ணீர் கூட மனம் கசிந்து வருகிறது..
அதையே ஏற்றுக் கொள்ள முடியாத மனிதர்கள்..
தற்கொலை பற்றியா தெரிய போகுது???
...!

