11-08-2003, 02:23 PM
அன்று விடுதலைப போராட்டங்கள் பனிப்போர்காலத்திற்கு முன், பனிப்போர்காலத்திற்குப் பின் என
மாற்றங்கள் கண்டன.இன்று பின்லாடன்-புஸ் நிகழ்வுகளுக்கு முன், பின்லாடன்-புஸ் நிகழ்வுகளுக்குப் பின் என மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தன.அது மட்டுமலல. ஈழத்தமிழர் போராட்டத்தைப் பொறுத்தவரையில் தெற்காசிய அரசியலில் மட்டுமல்ல சர்வதேச நிகழ்வுகளுக்கு தக்கதாகவும் காய்களை நகர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது..
கூட்டுப்போறது வேற:கொள்கை மாறுறது வேற.கூட்டுப்போனவர்கள் விசயம் முடிஞ்சதும் காய் வெட்டினா என்ன செய்யுறது?
இப்போது ஈழத்தமிழர் போராட்டத்தில் காய்கள் விவேகமாகவே நகர்தப்படுகின்றன என்றே அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.எது எப்படி இருந்த போதும் சமாதானம்,நல்லதோர் தீர்வு எனபதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
மாற்றங்கள் கண்டன.இன்று பின்லாடன்-புஸ் நிகழ்வுகளுக்கு முன், பின்லாடன்-புஸ் நிகழ்வுகளுக்குப் பின் என மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தன.அது மட்டுமலல. ஈழத்தமிழர் போராட்டத்தைப் பொறுத்தவரையில் தெற்காசிய அரசியலில் மட்டுமல்ல சர்வதேச நிகழ்வுகளுக்கு தக்கதாகவும் காய்களை நகர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது..
கூட்டுப்போறது வேற:கொள்கை மாறுறது வேற.கூட்டுப்போனவர்கள் விசயம் முடிஞ்சதும் காய் வெட்டினா என்ன செய்யுறது?
இப்போது ஈழத்தமிழர் போராட்டத்தில் காய்கள் விவேகமாகவே நகர்தப்படுகின்றன என்றே அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.எது எப்படி இருந்த போதும் சமாதானம்,நல்லதோர் தீர்வு எனபதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

