09-18-2005, 06:37 PM
Vasampu Wrote:ஓ பிருந்தனா !
ஏன் ஏனைய படுகொலைகளையும் விட்டுவிட்டீர்கள். இதுவரை நடைபெற்ற எத்தனை படுகொலைகளுக்கு வடகிழக்கில் நீதி வழங்கப்பட்டுள்ளதென்பதை தாங்கள் தயவுசெய்து கூறுவீர்களா????
அப்படிப்பட்ட சிங்கள நீதிமண்றங்கள் இச்சட்டத்தை தமிழ் சிறுவர்களுக்கு எதிராக பயன்படுத்தாதா? என்பதே என் கேள்வி, எந்த சட்டமும் தமிழர்க்கு சாதகமாக பயன் படும் என்று நான் நினைக்கவில்லை. அதனால்தான் எமக்கென்றொரு புது நீதிசபை சமைத்தோம் அதை எந்த நாளும் காப்போம்.
.
.
.

