09-18-2005, 06:05 PM
RaMa Wrote:காசிக்கு பிரமாணமரே:::::::: காசிக்கு போயிருக்கார் இந்த ஐயர்''கண்டஇடத்து மைத்துனர்''
கலியாணம் செய்தபடியால் தங்கையின் அண்ணன் இவருக்கு மைத்துனார் தானே.... தனது மனைவியின் தமையானவரே என்னுடைய மாமனார் அதாவது எனது மனைவியின் தந்தையும் உங்களின் தந்தையும் சாப்பிட அழைக்கின்றார்
'' தயவு செய்து திரும்பவும் ஒரு முறை வாசித்து விடை சொன்னால் நன்று!
தவறான விடை!
!:lol::lol::lol:

