11-08-2003, 12:14 PM
தாத்தா உங்களுக்கு இந்த வல்லரசுக்கள் சொல்வதெல்லாம் தாரக மந்திரம். இரண்டு நாட்களுக்கு முந்தய பத்திரிகை;களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள். வேலை அதிகமெனில். பாட்டியிடம் கொடுங்கள் பார்த்து வைப்பார்கள். பார்வையும் சரியில்லை. அவர்கள் உதவி செய்வார்கள்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

