09-18-2005, 05:38 PM
Vasampu Wrote:பிரதம நீதியரசரின் அனுமதியுடன் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில்தான் விசாரணை நடைபெறும். அங்கு நீதிபதியாக இருப்பவர் பிரதம நீதியரசரல்ல. நீதித்துறையிலும் நீதிபதிகளின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டால் பின் புதிதாக வரும் சட்டங்கள் பற்றி ஏன் கவலைப் படுகின்றார்கள் என்பதே புரியவில்லை.
" ஆண்டவா இனியாவது சிலருக்கு நல்ல புத்தியை கொடு "
:?: :roll:![]()
கிருஷாந்தி கொலைவழக்கிலும், செம்மனி படுகொலை வழக்கிலும் சிங்கள நீதிமண்றங்கள் என்ன செய்தன :wink:
.
.
.


