09-18-2005, 05:34 PM
பிரதம நீதியரசரின் அனுமதியுடன் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில்தான் விசாரணை நடைபெறும். அங்கு நீதிபதியாக இருப்பவர் பிரதம நீதியரசரல்ல. நீதித்துறையிலும் நீதிபதிகளின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டால் பின் புதிதாக வரும் சட்டங்கள் பற்றி ஏன் கவலைப் படுகின்றார்கள் என்பதே புரியவில்லை.
" ஆண்டவா இனியாவது சிலருக்கு நல்ல புத்தியை கொடு "
:?: :roll:
" ஆண்டவா இனியாவது சிலருக்கு நல்ல புத்தியை கொடு "
:?: :roll:

