09-18-2005, 05:07 PM
Quote:இச் சட்டம் வன்புணர்வு சம்பந்தமான வழக்குகளில் ஒரு எதிர்வாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாத ஒன்று என்று வேற சொல்லி இருக்கினம்.
அரோகரா!! புல்லரிக்குது!! அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் அள்ளிவீச, இவர் லங்காபுவத்துக்கு பக்கத்து வீட்டுக்காரர் ஸ்பீக்கர் பூட்டாத குறையாக நிற்கிறார்!!!!!
Quote:இதை பிரதம நீதியரசரின் அனுமதியுடனேயே இரு இள வயதினர் இடையே ஏற்படும் வழக்குகளிலேயே பயன் படுத்தலாம் என்றும் சொல்லி இருக்கு.
ஓ......ஓஓஓஓ...... இங்கைதானே உதைக்குது!!!! இன/மத பேதமற்ற நல்ல நீதீயோ நீதியான மனுசருகள்தானே உந்தப் பதவிகளில் இருக்கிறவர்கள்!!!! இவர்கள் வரலாற்றில் இன/மத பேதமே இல்லாமல்தானே நடந்திருக்கிறார்கள்!!!!
ஐயோ! ஐயோ!! ........ ஆருட்டைச் சொல்லியழ ..........
" "

