09-18-2005, 04:59 PM
உண்மைதான் நாரதர்!
உங்களுக்கு விளங்கியமாதிரி சில அறிவிலிகளுக்கு விளங்குமென்று நான் எதிர் பார்க்க இயலாது தான். அறிவிலிகளுக்கு பிரைச்சினைகளை பெரிதாக்கி அதில் சுகம் காண்பதிலேயே இன்பம். புனைப்பெயருக்கும் அடுத்தவரின் பெயரில் வந்து அசிங்கப்படுத்துவதங்கும் வித்தியாசம் தெரியாதவனெல்லாம் யாழ் களத்தில் கருத்தெழுத முற்பட்டால் இப்படிததானாகும். சில விடயங்களை மேலோட்டமாக படித்துவிட்டு கருத்தெழுதுவோரால்தான் இப்படியான பிரைச்சினைகள் வருகின்றன. எதையும் ஆழமாக படிப்பதற்கும் அடிப்படை அறிவு வேண்டுமே??? அது இல்லாதோருக்கு நாம் என்ன முதியோர் கல்வி நிலையமா நடாத்த முடியும்??????
:roll: :roll:
உங்களுக்கு விளங்கியமாதிரி சில அறிவிலிகளுக்கு விளங்குமென்று நான் எதிர் பார்க்க இயலாது தான். அறிவிலிகளுக்கு பிரைச்சினைகளை பெரிதாக்கி அதில் சுகம் காண்பதிலேயே இன்பம். புனைப்பெயருக்கும் அடுத்தவரின் பெயரில் வந்து அசிங்கப்படுத்துவதங்கும் வித்தியாசம் தெரியாதவனெல்லாம் யாழ் களத்தில் கருத்தெழுத முற்பட்டால் இப்படிததானாகும். சில விடயங்களை மேலோட்டமாக படித்துவிட்டு கருத்தெழுதுவோரால்தான் இப்படியான பிரைச்சினைகள் வருகின்றன. எதையும் ஆழமாக படிப்பதற்கும் அடிப்படை அறிவு வேண்டுமே??? அது இல்லாதோருக்கு நாம் என்ன முதியோர் கல்வி நிலையமா நடாத்த முடியும்??????
:roll: :roll:

