09-18-2005, 03:52 PM
எபி நிறுவன செய்திகளின் படி இலங்கை அரசாங்கம் இதை சட்டமாக்காது போலுல்ளது.மேலும் இச் சட்டம் வன்புணர்வு சம்பந்தமான வழக்குகளில் ஒரு எதிர்வாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாத ஒன்று என்று வேற சொல்லி இருக்கினம்.இதை பிரதம நீதியரசரின் அனுமதியுடனேயே இரு இள வயதினர் இடையே ஏற்படும் வழக்குகளிலேயே பயன் படுத்தலாம் என்றும் சொல்லி இருக்கு.
அரை குறயாக விளங்கிக் கொண்டு அவசரப்பட்டு கருத்து எழுதுவது சரி யாகப் படவில்லை.
அரை குறயாக விளங்கிக் கொண்டு அவசரப்பட்டு கருத்து எழுதுவது சரி யாகப் படவில்லை.

