09-18-2005, 03:16 PM
வா!..சம்பு!! என சொந்தப் பெயரில் யாழில் உலாவும் சமூகச் சிந்தனையுள்ள முழு அறிவாளி!!!!!!!!
தங்களின் சிந்தனை உதிர்வுகளிலிருந்து......
இந்த கணொன் அறிவிலிக்கு விளங்கவில்லை? உங்கள் அதீத சிந்தனையிலிருந்து கொட்டுப்பட்டவைகள்!!!
என் போன்ற அறிவிலிகள் நினைத்தோம்!! வடக்கு/கிழக்கு பகுதிகளில்தான் இலங்கையிலிளேயே கூடியளவு சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கு, சிறீலங்கா பாதுகாப்பு மிருகப் படைகளினால் உட்படுத்தப்படுகிறார்களென்றும், இனி அப்படியான செயல்களுக்கு சட்ட அங்கீகாரம் கூட கிடைக்கப் போவதாக??????? நாளை மிருகங்களின் பசிக்கு அகப்படப்போகும் எம் சிறார்கள்; விரும்பியே பாலியல் உறவில் உட்பட்டார்கள் என சிறீலங்கா நீதிமன்றங்களே காரணம் கூறி, சிறீலங்காவின் சட்டமே இவர்களைப் பாதுகாக்கூடும்!!!!!........
இது இந்த அறிவிலியின் கருத்து!! வா...சம்பு, உம் போன்ற மேதாவிகளினால் தான் சமூகத்திற்கான பொன்மொழிகளை திருவாய் மலர்ந்தருள முடியுமென நான் திடமாக நம்புகின்றேன்!!!!!!!! தயவுசெய்து ஆட்டுக்கை மாட்டைச் செருகாமல், உம்முடைய ஏழாவதைப் பாவித்து, இந்த அறிவிலி போன்ற பலருக்கு புரியும்படி திருவாய் மலருங்களேன்!!!!!
தங்களின் சிந்தனை உதிர்வுகளிலிருந்து......
Quote:உண்மையில் இந்தச் சட்டத்தினால் பெருண்பான்மையாகப் பாதிக்கப்படப்போவது சிங்களச் சிறுமிகளே.
இந்த கணொன் அறிவிலிக்கு விளங்கவில்லை? உங்கள் அதீத சிந்தனையிலிருந்து கொட்டுப்பட்டவைகள்!!!
என் போன்ற அறிவிலிகள் நினைத்தோம்!! வடக்கு/கிழக்கு பகுதிகளில்தான் இலங்கையிலிளேயே கூடியளவு சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கு, சிறீலங்கா பாதுகாப்பு மிருகப் படைகளினால் உட்படுத்தப்படுகிறார்களென்றும், இனி அப்படியான செயல்களுக்கு சட்ட அங்கீகாரம் கூட கிடைக்கப் போவதாக??????? நாளை மிருகங்களின் பசிக்கு அகப்படப்போகும் எம் சிறார்கள்; விரும்பியே பாலியல் உறவில் உட்பட்டார்கள் என சிறீலங்கா நீதிமன்றங்களே காரணம் கூறி, சிறீலங்காவின் சட்டமே இவர்களைப் பாதுகாக்கூடும்!!!!!........
இது இந்த அறிவிலியின் கருத்து!! வா...சம்பு, உம் போன்ற மேதாவிகளினால் தான் சமூகத்திற்கான பொன்மொழிகளை திருவாய் மலர்ந்தருள முடியுமென நான் திடமாக நம்புகின்றேன்!!!!!!!! தயவுசெய்து ஆட்டுக்கை மாட்டைச் செருகாமல், உம்முடைய ஏழாவதைப் பாவித்து, இந்த அறிவிலி போன்ற பலருக்கு புரியும்படி திருவாய் மலருங்களேன்!!!!!
" "

