09-18-2005, 02:18 PM
vasisutha Wrote:சேரனின் ஆட்டோகிராஃப் படத்தில் கூட இதைப்பற்றி
லேசாக கூறியிருந்தார். தமிழருக்கு அங்கு மதிப்பு இல்லை
என்று.
ம்ம்.. இங்கு என்னுடன் வேலை செய்யும் மலயாளிகள் கூட இந்திய தமிழரைப் பாண்டி எண்டுதான் சொல்லுறவை... காரணம் கேட்டாச் சொல்லமாட்டாங்கள்...
::

