09-18-2005, 01:19 PM
இல்ல குறுக்காலபோவான் நான் எழுதியது இவர்கள் வைக்கும் வாதத்தில் உள்ள குறைபாட்டை சுட்டிக் காட்ட,அதாவது கடவுள் இல்லை என்று சொல்லுறவன் இதுகள் ஒண்டையும் படிச்சிருக்கமாட்டான் ஆகவே நாங்கள் இருக்கிறது எண்டு சொல்லுறனாங்கள் இதுகளைப் படிச்சிருக்கம் எண்டு சொன்னா இவை பேசாம இருப்பினம்,அதுக்கு காரணம் ஒன்றும் சொல்ல தேவயில்லைத் தானே .
மேலும் இந்து மதம் பல காலங்களில் பலரால் பல மதங்களின் சேர்க்கையால் தாபிக்கப் பட்ட ஒன்று அதனுள்ளேயே நேர் எதிரான கருத்தியுல்களைக் கொண்டது.இதனை பிரீத்தி எழுத்துவதில் இருந்து அவதானிக்கலாம்,அதற்கு எதிர்மறையாக வாதங்கள் எதுவும் இந்து மத்ததையும் பிராமணியத்தியும் ஆதரிப்பவர்களால் முன் வைக்கப் படவில்லை.பிரீத்தி முன் வைத்த சாதிய நோக்கில் அவர் தாக்கப் பட அதனுள் அவர் முன் வைத்த பிராமணியம் பர்றிய கருத்துக்களோ,ஆகமம் பற்றி அவர் எழுதியவைகளோ,ஆகமங்களை படித்து பாண்டித்தியம் பெற்றவர்களாகக் கூறிக் கொள்பவர்களால் உதாரணம் காட்டி மறுதலித்து வாதிடப்படவில்லை.
பொதுவாகவே இங்கே தனி நபர் மேலான தாக்குதல்களே கருத்துக்களாக முன் வைக்கப் படிகின்றன.ஒருவர் கேள்வி கேட்டாலோ அல்லது எதிர் மறயான கருத்துக்களை முன் வைத்தாலோ, அவரை இன்னார் என்று அறியாமலே சிலர் இவர் எதுவித பண்பாடும் அற்றவர் என்கின்ற ரீதியில் எழுதுவதால் இங்கே ஆரோக்கியமான கருத்தாடல்கள் நடை பெற்றதாகத் தெரியவில்லை.பாடசாலையில் படித்தது தான் உண்மை என்று கற்றுக் குட்டித்தனமாகக் கருத்து எழுதும் பக்கப் பாட்டுக்களும் இருப்பதுவே ,இவ்வாறு தனி நபர் தூற்றுதல் மூலம் கருத்தாடுபவர்களுக்கு ஒத்தாசை ஆக இருக்கிறது.மொத்தத்தில் இங்கே இவர்களுடன் கருத்தாடி என்ன பிரியோசனம் என்ற உணர்வே மேலிடுகிறது.அதுவே இவர்களுக்கு சாதகமானதாகவும் இருக்கிறது.
மேலும் இந்து மதம் பல காலங்களில் பலரால் பல மதங்களின் சேர்க்கையால் தாபிக்கப் பட்ட ஒன்று அதனுள்ளேயே நேர் எதிரான கருத்தியுல்களைக் கொண்டது.இதனை பிரீத்தி எழுத்துவதில் இருந்து அவதானிக்கலாம்,அதற்கு எதிர்மறையாக வாதங்கள் எதுவும் இந்து மத்ததையும் பிராமணியத்தியும் ஆதரிப்பவர்களால் முன் வைக்கப் படவில்லை.பிரீத்தி முன் வைத்த சாதிய நோக்கில் அவர் தாக்கப் பட அதனுள் அவர் முன் வைத்த பிராமணியம் பர்றிய கருத்துக்களோ,ஆகமம் பற்றி அவர் எழுதியவைகளோ,ஆகமங்களை படித்து பாண்டித்தியம் பெற்றவர்களாகக் கூறிக் கொள்பவர்களால் உதாரணம் காட்டி மறுதலித்து வாதிடப்படவில்லை.
பொதுவாகவே இங்கே தனி நபர் மேலான தாக்குதல்களே கருத்துக்களாக முன் வைக்கப் படிகின்றன.ஒருவர் கேள்வி கேட்டாலோ அல்லது எதிர் மறயான கருத்துக்களை முன் வைத்தாலோ, அவரை இன்னார் என்று அறியாமலே சிலர் இவர் எதுவித பண்பாடும் அற்றவர் என்கின்ற ரீதியில் எழுதுவதால் இங்கே ஆரோக்கியமான கருத்தாடல்கள் நடை பெற்றதாகத் தெரியவில்லை.பாடசாலையில் படித்தது தான் உண்மை என்று கற்றுக் குட்டித்தனமாகக் கருத்து எழுதும் பக்கப் பாட்டுக்களும் இருப்பதுவே ,இவ்வாறு தனி நபர் தூற்றுதல் மூலம் கருத்தாடுபவர்களுக்கு ஒத்தாசை ஆக இருக்கிறது.மொத்தத்தில் இங்கே இவர்களுடன் கருத்தாடி என்ன பிரியோசனம் என்ற உணர்வே மேலிடுகிறது.அதுவே இவர்களுக்கு சாதகமானதாகவும் இருக்கிறது.

