09-18-2005, 12:42 PM
உண்மைதான் மதன் ஆனால் சிறுவர்களை, போரில் ஈடுபடுத்துகிறார்கள் என்று நாடு நாடக போய் ஒப்பாரி வைக்கும் சிங்கள அரசு, சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதை கண்டும் கானாமலும் இருக்கிறதே, இச்சட்டம் அமுலுக்கு வந்தால், சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவதற்குதான் உதவியாக இருக்கும்.
.
.
.

