09-18-2005, 11:07 AM
நாரதர், உந்த ஆகமங்கள் வேதங்கள் என்பன தொடர்பாடல், ஆவணப்படுத்தல் என பல அடிபடை வசதிகள் மிககுறைந்த (சாதாரண மக்களின் கைகளிற்குஅப்பாற்றபட்ட) காலத்திலிருந்து மேற்கோள் காட்டப்படுகிறது.
நிகழ்காலத்தில் இத்தனை தெடர்பாடல் ஆவணப்படுத்தல் வசதிகள் கருத்துச்சுதந்திரம் அடிப்படை கல்வியறி (சாதாரணமக்கள் ஒப்பீட்ளவில் அதிகம் எட்டும் வகையில்) இருந்தும் ஜநனாயகம் மனித உரிமையை என்பவற்றை எவ்வாறு பகடைக்காய்களாக ஆளும்வர்க்கம் பாவிக்கிறது என்பதை காண்கிறோம் அல்லவா. இன்று கூட ஒரு அனர்த்தம் நிகழும் பொழுது (ஆழிப்பேரலையாக இருந்தாலும் சரி கற்றீனா சுறாவளியாக இருந்தாலும் சரி) அநாகரிமாக அரசியல் இலாபம் சம்பாதிக்க மேற்கொள்ளப்படும் நகர்வுகள் எம்மில் பலருக்கு புரிவதில்லை. இந்த நிலையில் வரலாற்று நுல்களை ஏடுகளை கண்மூடித்தனமாக நம்புவது சரியா?
அதற்காக நாம் வரலாற்றை முற்றாக நிராகரிக்கவேண்டும் என்பது அர்த்தம் இல்லை. திறந்த மனதோடு திரிபுபடுத்தப்பட்ட பிரச்சாரங்களும் இவற்றுள் இருக்கும், அனைத்தும் புனிதமான தேவ வாக்கு வேதா வாக்கு எனற நிலைப்பாடில்லாம் அணுகுவது நல்லதென நினைக்கிறேன்.
நிகழ்காலத்தில் இத்தனை தெடர்பாடல் ஆவணப்படுத்தல் வசதிகள் கருத்துச்சுதந்திரம் அடிப்படை கல்வியறி (சாதாரணமக்கள் ஒப்பீட்ளவில் அதிகம் எட்டும் வகையில்) இருந்தும் ஜநனாயகம் மனித உரிமையை என்பவற்றை எவ்வாறு பகடைக்காய்களாக ஆளும்வர்க்கம் பாவிக்கிறது என்பதை காண்கிறோம் அல்லவா. இன்று கூட ஒரு அனர்த்தம் நிகழும் பொழுது (ஆழிப்பேரலையாக இருந்தாலும் சரி கற்றீனா சுறாவளியாக இருந்தாலும் சரி) அநாகரிமாக அரசியல் இலாபம் சம்பாதிக்க மேற்கொள்ளப்படும் நகர்வுகள் எம்மில் பலருக்கு புரிவதில்லை. இந்த நிலையில் வரலாற்று நுல்களை ஏடுகளை கண்மூடித்தனமாக நம்புவது சரியா?
அதற்காக நாம் வரலாற்றை முற்றாக நிராகரிக்கவேண்டும் என்பது அர்த்தம் இல்லை. திறந்த மனதோடு திரிபுபடுத்தப்பட்ட பிரச்சாரங்களும் இவற்றுள் இருக்கும், அனைத்தும் புனிதமான தேவ வாக்கு வேதா வாக்கு எனற நிலைப்பாடில்லாம் அணுகுவது நல்லதென நினைக்கிறேன்.

