09-18-2005, 10:15 AM
மேலும் வேதங்கள், ஆகமத்தில சொல்லி இருக்கு அதப் படிச்சா தெரியும் என்கிறார்கள்,அதில் என்னத்தை இவர்கள் படித்தார்கள் அது எவ்வாறு கடவுள் உள்ளார் என இவர்களை உணர வைத்தது என்பதை எழுதுகிறார்கள் இல்லை.
வேறு இடத்தில் இந்த ஆகமங்களைப் படித்துவிட்டி பிரீத்தி இதெல்லாம் பார்ப்பனரின் சூழ்ச்சி என்கிறார்,அதற்கு இந்த ஆகமங்களை எல்லாம் படித்தவர்கள் பதில் எழுதியதாகத் தெரியவில்லை.ஒன்றில் ஆகமங்களை இவர்கள் படிக்கவில்லை அல்லது அது பார்ப்பவர்,படிப்பவர் கண்களுக்கு வெவ்வேறு அர்த்தத்தில் தெரிகிறது.அப்படி யாயின் இதை எவ்வாறு கடவுளைக் காண்பத்தற்கான வழியாகக் கொள்ளலாம்.
வேறு இடத்தில் இந்த ஆகமங்களைப் படித்துவிட்டி பிரீத்தி இதெல்லாம் பார்ப்பனரின் சூழ்ச்சி என்கிறார்,அதற்கு இந்த ஆகமங்களை எல்லாம் படித்தவர்கள் பதில் எழுதியதாகத் தெரியவில்லை.ஒன்றில் ஆகமங்களை இவர்கள் படிக்கவில்லை அல்லது அது பார்ப்பவர்,படிப்பவர் கண்களுக்கு வெவ்வேறு அர்த்தத்தில் தெரிகிறது.அப்படி யாயின் இதை எவ்வாறு கடவுளைக் காண்பத்தற்கான வழியாகக் கொள்ளலாம்.

