09-18-2005, 08:25 AM
<b>தியாகம்,</b> நீங்கள் பொதுவாக கடவுள் இருக்கிறாரா இல்லையா (அதவாது கடவுள் நம்பிக்கை சரியானதா) என விவாதத்தை ஆரம்பித்துவிட்டு இப்பொழுது ஓரு மத வெறியர் இன்னெரு மதம் பற்றி தாழ்வாக எழுதியதை இணைக்கிறீங்கள்? இது விவாதம் வேறு திசையில் போக வழிவகுக்கும் அல்லவோ?
<b>தமிழினி,</b> நீங்கள் எழுதியுள்ளீர்கள் இராமன் கடவுளின் அவதாரம் என்று நம்புவதாக. மேலும் இராவணின் புட்பக விமானம் எமது முன்னோரின் விஞ்ஞான அறிவிற்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம் அல்லவா என்ற தொனியில். இதைவிட நீங்கள் பாடசாலையில் படித்த இந்து சமய புத்தகங்களில் உள்ளவை எல்லாம் பொய்யா என்று. தியாகத்தை சரியான புத்தகங்கள் வாசித்தால் கடவுள் இருக்கெண்டு தெரிந்து கொள்ளலாம் என்றீர்கள். நீங்கள் வாசித்த புத்தகங்களில் எல்லாம் இருந்து அறிந்து கொண்டது இராமன் கடவுளின் அவதாரம், அடைந்த தெளிவு எமக்கு பாடசாலையில் சொல்லித்தந்த இந்து சமயக்கதைகள் உண்மையானவை என்றால் அது மிகவும் கவலைக்குரிய விடயம் தான்.
<b>மீரா,</b> நீங்கள் மருதடி விநாயகர் தேவாலயம் முன்னுக்கட்டப்பட்டதை பொறுக்க முடியாமல் திரும்பி இருந்தவர் என்பதை கடவுள் இருக்கிறது எண்டதுக்கு ஆதாரமாக வைத்தது உங்கள் கடவுள் நம்பிக்கையின் தெளிவை காட்டுகிறது. வாழ்க வழர்க உங்கள் கடவுள் நம்பிக்கை பக்தி!
<b>சோழியன்,</b> அரைகுறையாக தெரிஞ்சு கொண்டு கடவுள் இல்லை எண்டு வாதிடாமல் முழுமையாக பயபக்தியோடு தேடினால் தெரியும் என்றவாதம் ஓரளவுக்குச்சரி தான். ஆனால் இன்னெரு கோணத்தில் பார்த்தல் உங்கள் பயபக்த்தியான தேடலின் முடிவில் நீங்கள் காண்பதெல்லாம் (கடவுளிற்கான விளக்க வியாக்கியானங்கள் ஆதாரங்கள்) நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட நிலையிலிருந்து காண்பது.
<b>தமிழினி,</b> நீங்கள் எழுதியுள்ளீர்கள் இராமன் கடவுளின் அவதாரம் என்று நம்புவதாக. மேலும் இராவணின் புட்பக விமானம் எமது முன்னோரின் விஞ்ஞான அறிவிற்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம் அல்லவா என்ற தொனியில். இதைவிட நீங்கள் பாடசாலையில் படித்த இந்து சமய புத்தகங்களில் உள்ளவை எல்லாம் பொய்யா என்று. தியாகத்தை சரியான புத்தகங்கள் வாசித்தால் கடவுள் இருக்கெண்டு தெரிந்து கொள்ளலாம் என்றீர்கள். நீங்கள் வாசித்த புத்தகங்களில் எல்லாம் இருந்து அறிந்து கொண்டது இராமன் கடவுளின் அவதாரம், அடைந்த தெளிவு எமக்கு பாடசாலையில் சொல்லித்தந்த இந்து சமயக்கதைகள் உண்மையானவை என்றால் அது மிகவும் கவலைக்குரிய விடயம் தான்.
<b>மீரா,</b> நீங்கள் மருதடி விநாயகர் தேவாலயம் முன்னுக்கட்டப்பட்டதை பொறுக்க முடியாமல் திரும்பி இருந்தவர் என்பதை கடவுள் இருக்கிறது எண்டதுக்கு ஆதாரமாக வைத்தது உங்கள் கடவுள் நம்பிக்கையின் தெளிவை காட்டுகிறது. வாழ்க வழர்க உங்கள் கடவுள் நம்பிக்கை பக்தி!
<b>சோழியன்,</b> அரைகுறையாக தெரிஞ்சு கொண்டு கடவுள் இல்லை எண்டு வாதிடாமல் முழுமையாக பயபக்தியோடு தேடினால் தெரியும் என்றவாதம் ஓரளவுக்குச்சரி தான். ஆனால் இன்னெரு கோணத்தில் பார்த்தல் உங்கள் பயபக்த்தியான தேடலின் முடிவில் நீங்கள் காண்பதெல்லாம் (கடவுளிற்கான விளக்க வியாக்கியானங்கள் ஆதாரங்கள்) நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட நிலையிலிருந்து காண்பது.

