09-18-2005, 01:21 AM
[size=18]வீ ரத் தமிழன்
தென்றிசையைப் பார்க்கின்றேன்
என் சொல்வேன் என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெல்லாம்
பூரிக்குதடடா!
அன்றலர்ந்த லங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும்
தன்புகழை வைத்தோன்
குன்றெடுக்கும் பெருந்தோளான்
கொடைகொடுக்கும் கையான்!
குள்ள நரிச் செயல்செய்யும்
கூட்டத்தின் கூற்றம்!
எந்தமிழர் மூதாதை;
என் தமிழர் பெருமான்
இராவணன் காண்! அவன் நாமம்
இவ்வுலகம் அறியும்
வஞ்சக விபூஷணனின்
அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு
மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை தடவி
நிறைய இசைச் செவியமுது
தரும்புலவன் தன்னை
வெஞ்சமரில் சாதல்வர
நேர் நிதிடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத்
தமிழ்மறைகள் நான்கு
சஞ்சரிக்கும் நாவானை
வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன்; மறந்தவரைச்
சழக்கரெனச் சொல்வேன்
வீ ழ்ச்சியுறும் தமிழினத்தில்
எழுச்சி வேண்டும்!
விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப்
பொறமை தன்னைத்
தொகையாக எதிர் நிறுத்தி
தூள் தூளாக்கும்
காழச்சிந்தை மறச்செயல்கள்
மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப்
பெருக்க வேண்டும்!
கீ ழச் செயல்கள் விடவேண்டும்!
இராவணன் தன்
கீ ர்த்திசொல்லி அவன்
நாமம் வாழ்த்த வேண்டும்
தென்றிசையைப் பார்க்கின்றேன்
என் சொல்வேன் என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெல்லாம்
பூரிக்குதடடா!
அன்றலர்ந்த லங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும்
தன்புகழை வைத்தோன்
குன்றெடுக்கும் பெருந்தோளான்
கொடைகொடுக்கும் கையான்!
குள்ள நரிச் செயல்செய்யும்
கூட்டத்தின் கூற்றம்!
எந்தமிழர் மூதாதை;
என் தமிழர் பெருமான்
இராவணன் காண்! அவன் நாமம்
இவ்வுலகம் அறியும்
வஞ்சக விபூஷணனின்
அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு
மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை தடவி
நிறைய இசைச் செவியமுது
தரும்புலவன் தன்னை
வெஞ்சமரில் சாதல்வர
நேர் நிதிடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத்
தமிழ்மறைகள் நான்கு
சஞ்சரிக்கும் நாவானை
வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன்; மறந்தவரைச்
சழக்கரெனச் சொல்வேன்
வீ ழ்ச்சியுறும் தமிழினத்தில்
எழுச்சி வேண்டும்!
விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப்
பொறமை தன்னைத்
தொகையாக எதிர் நிறுத்தி
தூள் தூளாக்கும்
காழச்சிந்தை மறச்செயல்கள்
மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப்
பெருக்க வேண்டும்!
கீ ழச் செயல்கள் விடவேண்டும்!
இராவணன் தன்
கீ ர்த்திசொல்லி அவன்
நாமம் வாழ்த்த வேண்டும்

