09-17-2005, 11:39 PM
காதலன் பதில்
செங்கரும்பே
உன் கடிதம் வரப் பெற்றேன்
நிலைமைதனைத் தெரிந்து கொண்டேன்.
தேமலர் மெய் வாடாதே! சேமமில்லை
என்று நீ தெரிவித்துக் கின்றாய்.
இங்கென்ன வாழ்கின்றதோ? இதயத்தில்
உனைக் காண எழும் ஏக் கத்தால்
இன்பாலும் சர்க்கைரையும் நன்மணத்தல்
பனிக்கட்டி இட்டு றைத்த
திங்கள் நிகர் குளிர்உணவைத் தின்றாலும்
அதுவும் தீ! தீ! தீ! செந்தீ!
திரவியஞ்சம் பாதிக்க இங்குவந்தேன்.
உனை அங்கே விட்டுவந்தேன்!
இங்குனைநான் எட்டிக்காய்
என நினைத்ததா யுரைத்தாய்; இதுவும் மெய்தான்
இவ்வுலக இன்பமெல்லாம் கூட்டிஎடுத்
துததெளிவித் திறுத்துக்காய்ச்சி
எங்கும்போல் எடுத்துருட்டும் உருட்சியினை
எட்டிக்காய் என்பா யாயின்
எனக்குநீ எட்டிக்காய் என்றுதான்
சொல்லிடுவேன்.
இங்குன்
அன்பன்
செங்கரும்பே
உன் கடிதம் வரப் பெற்றேன்
நிலைமைதனைத் தெரிந்து கொண்டேன்.
தேமலர் மெய் வாடாதே! சேமமில்லை
என்று நீ தெரிவித்துக் கின்றாய்.
இங்கென்ன வாழ்கின்றதோ? இதயத்தில்
உனைக் காண எழும் ஏக் கத்தால்
இன்பாலும் சர்க்கைரையும் நன்மணத்தல்
பனிக்கட்டி இட்டு றைத்த
திங்கள் நிகர் குளிர்உணவைத் தின்றாலும்
அதுவும் தீ! தீ! தீ! செந்தீ!
திரவியஞ்சம் பாதிக்க இங்குவந்தேன்.
உனை அங்கே விட்டுவந்தேன்!
இங்குனைநான் எட்டிக்காய்
என நினைத்ததா யுரைத்தாய்; இதுவும் மெய்தான்
இவ்வுலக இன்பமெல்லாம் கூட்டிஎடுத்
துததெளிவித் திறுத்துக்காய்ச்சி
எங்கும்போல் எடுத்துருட்டும் உருட்சியினை
எட்டிக்காய் என்பா யாயின்
எனக்குநீ எட்டிக்காய் என்றுதான்
சொல்லிடுவேன்.
இங்குன்
அன்பன்

