09-17-2005, 07:25 PM
இப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் கோபம் பற்றி கதைப்பதால்.
கோபம் இருக்குமிடத்தில் தான் குணமிருக்கும் என்பது சரியா?
ஆறுவது சினம் - ஒளவையார்
ரௌத்திரம் பழகு- பாரதியார்
இவ்விரண்டையும் பார்க்கும் பொழுது நாம் எதற்கு எதற்கு கோபப்படாலாம் என்று நாம் அந்த சந்தர்ப்பத்தில்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
கோபம் இருக்குமிடத்தில் தான் குணமிருக்கும் என்பது சரியா?
ஆறுவது சினம் - ஒளவையார்
ரௌத்திரம் பழகு- பாரதியார்
இவ்விரண்டையும் பார்க்கும் பொழுது நாம் எதற்கு எதற்கு கோபப்படாலாம் என்று நாம் அந்த சந்தர்ப்பத்தில்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

