09-17-2005, 01:39 PM
ஓம் ஓம ஆற்றையும் பெயரைப் பாவித்து பிளந்து கட்டிற உமக்கு உது பொருந்தும் தான்.
பல இலட்சம் தமிழர்கள் வாழும் இடத்தில் இரு உளவாளிகளால் பிரைச்சினை ஏற்படுத்த முடியுமென்றால் தவறு எங்கே ஏற்படுகின்றது.
புலனாய்வுத்துறை என்பது பல புத்திசாலிகளை வைத்து உருவாக்கப்படுகின்றதாமே????. ஆனால் அவர்கள் செய்யப்போவதை சில இணையத்தளங்களுக்கும் சில புலநாய்வாளர்களுக்கும் கசிய விட்டுவிட்டா செய்வார்கள்!!!!
ஓம் ஓம் சுயபுத்தியுள்ளவர்களென்றால் ஏன் உங்களைப் போன்றவர்களின் வதந்திகளை நம்புகின்றார்கள்
ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுவோரின் உலகம் இது.
பல இலட்சம் தமிழர்கள் வாழும் இடத்தில் இரு உளவாளிகளால் பிரைச்சினை ஏற்படுத்த முடியுமென்றால் தவறு எங்கே ஏற்படுகின்றது.
புலனாய்வுத்துறை என்பது பல புத்திசாலிகளை வைத்து உருவாக்கப்படுகின்றதாமே????. ஆனால் அவர்கள் செய்யப்போவதை சில இணையத்தளங்களுக்கும் சில புலநாய்வாளர்களுக்கும் கசிய விட்டுவிட்டா செய்வார்கள்!!!!
ஓம் ஓம் சுயபுத்தியுள்ளவர்களென்றால் ஏன் உங்களைப் போன்றவர்களின் வதந்திகளை நம்புகின்றார்கள்
ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுவோரின் உலகம் இது.

