11-07-2003, 09:37 PM
தம்பி சீலன்! சரியாகச் சொன்னீங்கள்.ஊராக்கில போய் பாராக்கு பார்த்து விட்டு ஆப்பிழுத்த குரங்கு போல அவதிப்படுறது.ஆ-யு வா,பே.யு வா என்று கத்துறது.அண்டைக்குச் சொல்லிச்சினம்-"டோக்கியோவில கதைச்சதை விட ஒஸ்லோவில கதைச்சதை விட கூடக் கேக்கிறாங்கள்" எணடு;இப்ப பொடியள் களைச்சுப் போட்டினம் எண்டுகினமோ?
எல்லா நாடுகளும் கரிசனையாய் இலங்கைப் பிரச்சினையை தீர்க்க வேணும் எணடுறாங்கள்.யாராவது தமிழற்றை பிரச்சனைச்சினை எணடு சொல்லுறாங்களா?சுதநதிரவர்த்தக வலயம், வேற பிஸ்னஸ்சுகள் இன்னும்.....அது சரி. ஆடுகள் நனையுது எணடு ஓநாய்கள் அழுதாலும் உண்மையாய் யார் கவலைப்படுறது?புலிகள்தானே!ஏன் இந்த சனங்களும் கஸ்டடப்படுதுகளென்று தானே புலிகளும் போர்நிறுத்தங்கள் செய்தது.ஒண்டு மட்டும் சொல்லுறன்.அடிச்சு அப்பம் தீத்த ஏலாது
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

