09-17-2005, 11:03 AM
எல்லாத்துக்கும் ஏன் ஒரு வயசு வரம்பு வச்சிருக்கினம்,சின்ன வயசில பிழை விடேலும் என்ற படியத்தானே,பிறகு அனுபவிக்கப் போறது யாரு நானா நீங்களா,மற்றவை மாதிரி சும்மா நமக்கேன் எண்டு இருக்கேலாம இருக்கு,அது தான் கேட்டன்,எடுக்கிறதும் விடுறதும் உங்களைப் பொறுத்தது.உங்கள் வாழ்வும் வளமும் உங்கள் கையில்...

