09-17-2005, 07:02 AM
காதல் ஒன்றும் பொழுதுபோக்கு இல்லை என்பது உண்மை தான், ஆனால் விசம் குடிப்பது முட்டாள் தனம் இல்லை என்று சொல்கிறீர்களா? அவள் இல்லாமல் ஒரு சூனியவெளி உணர்வு வந்தால் வாழ்வது கடினம் தான் ஆனால் அந்த காதலனுக்கு விட்டு சென்ற காதலி தவிர அம்மா. அப்பா, அக்கா, தம்பி என்று பாசத்துடன் பல உறவுகள் இருப்பார்களே? அவர்களை விட்டுச் சென்ற காதலிக்காக வேதனையில் ஆழ்த்துவது எந்த வகையில் நியாயம்? அப்படி பார்த்தால் அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் அவர்களும் மகனை, அண்ணாவை, தம்பியை இழந்த சோகத்தில் விஷம் குடிக்க வேண்டும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

