09-17-2005, 04:27 AM
காட்சி இன்பம்
குன்றின் மீது நன்று கண்டேன்
கோலம் என்ன கோலம்
போன் ததும்பும் அந்திவானம்
போதந் தந்த தேடி தோழி
முன்பு கண்ட காட்சி தன்னை
முருகன் என்றும் வேலன் என்றும்
கொன் பயின்றார் சொல்வார் அத
குறுகும் கொள்கை அன்றோ தோழி
கண்ணும் நெஞ்சும் கவருகின்ற
கடலை வானைக் கவிஞர் அந்நாள்
வண்ண மயில்வே லோன் என்றார்கள்
வந்ததே போர் இந்-நாள் தோழி!
எண்ண எண்ண இனிக்கும் காட்சிக்
கேது கோயில்? தீபம் ஏனோ!
வண்ணம் வேண்டில் எங்கும் உண்டாம்
மயில் வெற்பும் நன்-றே-தோ-ழி
பண்ணவேண்டும் புசை என்பார்
பாலும் தேனும் வேண்டும் என்பார்
உண்ணவேண்டும சாமி என்பார்
உளத்தில் அன்பு வேண்-டார்- தோ-ழி
அன்பு வேண்டும் அது யார்க்கும்
ஆக்கம் கூட்டும் ஏக்கம் நீங்கும்
வன்பு கொண்டோர் வடிவு காட்டி
வணங்க என்று சொல்-வார்-தோ-ழி
என்பும் தோலும் வாடு கின்றார்
ஏழை என்ப தெண்ணார் அன்றே!
துன்பம் நீக்கும் மக்கள் தொண்டு
சூழ்க வையம் தோ-ழி-வா-ழி!
குன்றின் மீது நன்று கண்டேன்
கோலம் என்ன கோலம்
போன் ததும்பும் அந்திவானம்
போதந் தந்த தேடி தோழி
முன்பு கண்ட காட்சி தன்னை
முருகன் என்றும் வேலன் என்றும்
கொன் பயின்றார் சொல்வார் அத
குறுகும் கொள்கை அன்றோ தோழி
கண்ணும் நெஞ்சும் கவருகின்ற
கடலை வானைக் கவிஞர் அந்நாள்
வண்ண மயில்வே லோன் என்றார்கள்
வந்ததே போர் இந்-நாள் தோழி!
எண்ண எண்ண இனிக்கும் காட்சிக்
கேது கோயில்? தீபம் ஏனோ!
வண்ணம் வேண்டில் எங்கும் உண்டாம்
மயில் வெற்பும் நன்-றே-தோ-ழி
பண்ணவேண்டும் புசை என்பார்
பாலும் தேனும் வேண்டும் என்பார்
உண்ணவேண்டும சாமி என்பார்
உளத்தில் அன்பு வேண்-டார்- தோ-ழி
அன்பு வேண்டும் அது யார்க்கும்
ஆக்கம் கூட்டும் ஏக்கம் நீங்கும்
வன்பு கொண்டோர் வடிவு காட்டி
வணங்க என்று சொல்-வார்-தோ-ழி
என்பும் தோலும் வாடு கின்றார்
ஏழை என்ப தெண்ணார் அன்றே!
துன்பம் நீக்கும் மக்கள் தொண்டு
சூழ்க வையம் தோ-ழி-வா-ழி!

