09-16-2005, 06:56 PM
காதலி
என்னைக் கொன்ற பிறகு
உன் வீதியில்
புதைது விடாதே
ஊரார்
எனது புதைக்குழியை வைத்து
உனது மலர்வனத்தை ஏன்
கண்டு பிடிக்க வேண்டும்
- உருது கவிதை
என்னைக் கொன்ற பிறகு
உன் வீதியில்
புதைது விடாதே
ஊரார்
எனது புதைக்குழியை வைத்து
உனது மலர்வனத்தை ஏன்
கண்டு பிடிக்க வேண்டும்
- உருது கவிதை
....

